குறிப்பு :
1. ரவையை வாசம் வரும்வரை 5 நிமிடம் வறுத்து உபயோகிக்கவும்.
2. சேமியா பாயாசத்துக்கானதை உபயோகிக்க வேண்டாம். உப்புமாவிற்கானதை கேட்டு வாங்குங்கள். ஏற்கனவே வறுத்தது என்று கவரின் மேல் எழுதியதை வாங்கினால் இன்றும் நல்லது.
3. முக்கியமானது ரவையும் சேமியாவும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது இரண்டும் கலந்து தண்ணீர் தனியாக தெரியாதபோது நிறுத்திக் கொள்ளவும்.https://www.youtube.com/watch?v=Tmq333zPpPY
No comments:
Post a Comment